3.60 கோடி லிட்டர் குடிநீரை சட்ட விரோதமாக திருடிய தனியார் கல்லூரிக்கு ரூ. 2 கோடி அபராதம் விதிக்க முடிவு!!

2 months ago 11

நாகை: ராட்சத குடிநீர் குழாயில் ஓட்டை போட்டு, அதிலிருந்து குழாய் இணைத்து முறைகேடாக தண்ணீர் திருடிய தனியார் கல்லூரிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நீரை, சட்டவிரோதமாக கடந்த 3 மாதங்களாக திருடியது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

The post 3.60 கோடி லிட்டர் குடிநீரை சட்ட விரோதமாக திருடிய தனியார் கல்லூரிக்கு ரூ. 2 கோடி அபராதம் விதிக்க முடிவு!! appeared first on Dinakaran.

Read Entire Article