25 தொகுதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்: மதிமுக நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவு

5 hours ago 4

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்​டி, 25 தொகு​தி​களில் தனி கவனம் செலுத்தி பணி​களை மேற்​கொள்​ளு​மாறு கட்சி நிர்​வாகி​களுக்கு மதி​முக தலைமை உத்​தர​விட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்ளது.

வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்தலில் கடந்த முறையை​விட கூடு​தல் தொகு​தி​களை கேட்​போம் என திமுக கூட்​டணி கட்​சிகள் தொடர்ந்து கூறிவரு​வது திமுக தலை​மை​யிடம் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதனால், ‘கூட்​டணி கட்​சி​யில் இருந்து விலகிவருபவர்​களை திமுக​வில் சேர்ப்​ப​தில்​லை’ என்ற கொள்​கை​யில் இருந்து வில​கி, மதி​முக நிர்​வாகி​களை சமீபத்​தில் சேர்த்​துக் கொண்​டது திமுக. இது மதி​முக​வுக்கு மட்​டுமின்றி மற்ற கூட்​டணி கட்​சிகளுக்​கும் அதிர்ச்​சியை கொடுத்​துள்ளது.

Read Entire Article