2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதே நோக்கம்: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

2 weeks ago 3

2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

ஊட்டியில் நேற்று முன்தினம் துணைவேந்தர்கள் மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கிவைத்தார். இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 35 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில், மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

Read Entire Article