18 மாதத்துக்குள் ஓ.என்.ஜி.சி கிணறு மூடப்படும் என அறிவிப்பு ..!!

4 months ago 16

திருவாரூர்: கோட்டூர் அருகே பெரியகுருவாடியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறு 18 மாதத்துக்குள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரியமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் சார்பில் கிராம மக்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

The post 18 மாதத்துக்குள் ஓ.என்.ஜி.சி கிணறு மூடப்படும் என அறிவிப்பு ..!! appeared first on Dinakaran.

Read Entire Article