
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரையும், அவர்களது படகுகளையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரையும், அவர்களது படகுகளையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.