17 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்

6 months ago 19

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரையும், அவர்களது படகுகளையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

Read Entire Article