16 மாத சிறைவாசத்திற்கு பிறகு வெளியில் வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்ற முதல் பொதுக்கூட்டம்

2 months ago 16
16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியில் வந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி தனது தொகுதியான கரூரில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், விஷன் 2030ல் கரூரின் ஜவுளி ஏற்றுமதியை 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Read Entire Article