காரைக்கால்: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த காரைக்கால் மீனவர்கள், 14 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இலங்கை கடற்படையினரைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காரைக்காலில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
The post 14 நாட்களுக்கு பிறகு காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்! appeared first on Dinakaran.