சென்னை: 11 நகராட்சிகளும் சிறப்புநிலை நகராட்சி, தேர்வுநிலை, முதல்நிலை நகராட்சிகளாக தரம் உயர்ந்துள்ளது. உடுமலை, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம், மாங்காடு, குன்றத்தூர், அரியலூர், அம்பாசமுத்திரம், பழனி, திருச்செங்கோடு உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அரசு நிர்ணயித்துள்ள வருவாய் அளவுக்கு உட்பட்டு அந்த நகராட்சிகள் இருப்பதால் அவற்றின் தரம் உயர்த்தியுள்ளது.
The post 11 நகராட்சிகளும் சிறப்புநிலை நகராட்சி, தேர்வுநிலை, முதல்நிலை நகராட்சிகளாக தரம் உயர்வு appeared first on Dinakaran.