ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 வயது சிறுவன் அடித்துக் கொலை

4 hours ago 3

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 வயது சிறுவனை தன்பாலின உறவுக்கு கட்டாயப்படுத்த முயற்சித்து கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த தம்பதியின் 5 வயது மகனை அடித்துக் கொலை செய்ததாக அசாம் இளைஞர் கைது செய்யப்பட்டார். சிறுவனுடன் இளைஞர் ஒருவர் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவானதை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 வயது சிறுவன் அடித்துக் கொலை appeared first on Dinakaran.

Read Entire Article