ஷூவுக்குள் தங்கக் கம்பிகளை மறைத்துத் திருடிய நகைக்கடை ஊழியரை மேற்கு வங்கம் சென்று கைது செய்த போலீசார்

6 months ago 18
சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள நகைக்கடை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி, தங்க நகைக் கம்பிகளை தனது ஷூவுக்குள் மறைத்து திருடிச் சென்ற சைஃபுல் ரஹ்மான் என்ற  நபரை மேற்கு வங்கம் சென்று தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஏழாம் தேதி டீ அருந்திவிட்டு வருவதாக வெளியே சென்ற சைஃபுல் ரஹ்மான் மேற்கு வங்கம் தப்பிச் சென்றுள்ளான். 
Read Entire Article