வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் மகாதீபம் ஏற்ற அனுமதி

2 months ago 10

கோவை : கோவை வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் ஜன.14-ம் தேதி வரை நந்த பூஜை மற்றும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மலைக் கோயிலில் பூஜைகள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் கார்த்திகை தீபம், திருக்கல்யாண வைபவத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் மகாதீபம் ஏற்ற அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article