பாட்னா :வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகை நேரத்தில் ஹோலி கொண்டாட்டத்தை சிறிது நேரம் நிறுத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பீகாரின் தர்பங்கா நகர மேயர் அஞ்சும் ஆரா, நண்பகல் 12.30ல் இருந்து 2 மணி வரை ஹோலி கொண்டாட்டத்தை நிறுத்தி வைக்க கோரிக்கை விடுத்துள்ளார். ரமலான் நோன்பு கால வெள்ளிக்கிழமை நண்பகலில் மசூதிகளில் இஸ்லாமியர் தொழுகை நடத்துவது வழக்கம்.
The post வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகை நேரத்தில் ஹோலி கொண்டாட்டத்தை சிறிது நேரம் நிறுத்திவைக்க கோரிக்கை!! appeared first on Dinakaran.