வெளியுறவுத்துறை அமைச்சர்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

2 months ago 9

சென்னை: பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று ஒன்றிய அமைச்சர்க்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் உள்பட 17 இந்திய மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

The post வெளியுறவுத்துறை அமைச்சர்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article