வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக இளைஞர்களை வேலைக்கு அனுப்பிய 12 முகவர்கள் கைது!

7 months ago 24

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக இளைஞர்களை வேலைக்கு அனுப்பிய 12 முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மற்றும் திருச்சி சரகங்களில் சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் 12 பேரை போலீசார் கைதுசெய்தனர். வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை சுற்றுலா விசாவில் கம்போடியா, லாவோஸ் நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.

 

The post வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக இளைஞர்களை வேலைக்கு அனுப்பிய 12 முகவர்கள் கைது! appeared first on Dinakaran.

Read Entire Article