வெற்று ஆரவாரமே வெற்றியாகி விடாது என தவெக மாநாடு குறித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா கருத்து

3 months ago 14

சென்னை: வெற்று ஆரவாரமே வெற்றியாகி விடாது: த.வெ.க. மாநாடு குறித்து ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார். “விஜயின் அந்நியப்படுத்தும் அணுகுமுறை பாசிச பா.ஜ.க.வின் அணுகுமுறை என்பதை அவர் உணர வேண்டும்; திராவிட மாடல் ஆட்சியை விமர்சித்த விஜய், மக்களை பிளவுபடுத்தும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை வெளிப்படையாக விமர்சிக்காதது ஏன்?, முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து விஜய் அறிக்கை வெளியிட்டாரா?” எனவும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

The post வெற்று ஆரவாரமே வெற்றியாகி விடாது என தவெக மாநாடு குறித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article