வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் அரிய வகை கல்மணி கண்டெடுப்பு!!

4 months ago 17

விருதுநகர் : வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் அரிய வகை கல்மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில், “பல ஆச்சரியங்களை தனக்குள் புதைத்து வைத்திருக்கும் வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் அரிய வகை கல்மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் முத்திரை, சங்கு வளையல் எனப் பல பழங்கால தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் அரிய வகை கல்மணி கண்டெடுப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article