விருதுநகர் : வெம்பக்கோட்டை 3ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் நீல நிற கண்ணாடி மணி, சுடுமண்ணால் ஆன பதக்கம் கண்டறியப்பட்டுள்ளது. முன்னோர்கள் இதனை அணிகலன்களாக பயன்படுத்தியுள்ளதாக தொல்லியல் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
The post வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பதக்கம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.