விஷச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எதிரான தமிழ்நாடு அரசு மனு தள்ளுபடி

2 months ago 13

டெல்லி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து. கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

The post விஷச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எதிரான தமிழ்நாடு அரசு மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Read Entire Article