விவசாயிகள் மின் இணைப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்தும் நடவடிக்கை இல்லை: அன்புமணி குற்றச்சாட்டு

10 hours ago 3

சென்னை: ​விவ​சா​யிகள் மின் இணைப்​புக்​காக விண்​ணப்​பித்து ஆண்டு கணக்​கில் காத்​திருக்​கும் நிலை​யில், அவர்​களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: திமுக ஆட்​சிக்கு வந்த போது தமிழகத்​தில் விவ​சாய பயன்​பாட்​டுக்​கான மின் இணைப்​புக்கு விண்​ணப்​பித்து 4.50 லட்​சம் விவ​சா​யிகள் காத்​திருந்​ததனர். விவ​சா​யிகளுக்கு 2 லட்​சம் மின் இணைப்​பு​கள் வழங்​கப்​போவ​தாக அறி​வித்த திமுக அரசு அதை முறை​யாக செய்​ய​வில்​லை. நடப்​பாண்​டில் ஒரு​வருக்கு கூட மின் இணைப்பு வழங்​கப்​பட​வில்​லை.

Read Entire Article