வண்டலூர்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அனகோண்டா பாம்பு 10 குட்டிகளை ஈன்றுள்ளது. மருத்துவ கண்காணிப்பில் உள்ள இக்குட்டிகள் விரைவில் மக்களுக்குக் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஒரே நேரத்தில் 10 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு! appeared first on Dinakaran.