விவசாயிகள் நீதி கேட்டு டெல்லி வருகை : மல்லிகார்ஜூன கார்கே

2 months ago 10

டெல்லி : விவசாயிகள் போராட்டத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர், “விவசாயிகளின் குரல் எழுப்பும் உரிமையை பறித்து அநீதி இழைக்காதீர்கள். உணவு வழங்கும் விவசாயிகள் ஏன் மீண்டும் மீண்டும் டெல்லி வாசலில் நீதிக்காக வர வேண்டும்?; பாஜக அரசு பலமுறை ஏமாற்றியதால் விவசாயிகள் நீதி கேட்டு வருகின்றனர்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post விவசாயிகள் நீதி கேட்டு டெல்லி வருகை : மல்லிகார்ஜூன கார்கே appeared first on Dinakaran.

Read Entire Article