விருதுநகர் மாவட்டத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம்

2 months ago 8

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் இருந்து 20 பெண்களை ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம் அடைந்துள்ளனர். சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சாலையில் லோடு ஆட்டோ கவிழுந்து விபத்துக்குள்ளானது.

The post விருதுநகர் மாவட்டத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article