விருதுநகர் காரியாபட்டி அருகே வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி :முதல்வர் மு.க.ஸ்டாலின்

2 weeks ago 7

விருதுநகர் : விருதுநகர் காரியாபட்டி அருகே வெடி விபத்தில் உயிரிழந்த சவுண்டம்மாள், கருப்பையா ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம்; லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

The post விருதுநகர் காரியாபட்டி அருகே வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி :முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article