விருதுநகர் அருகே நேற்று வெடி விபத்து நடந்த சத்தியபிரபு பட்டாசு ஆலை, விதியை மீறி குத்தகைக்கு விடப்பட்டது கண்டுபிடிப்பு

3 months ago 11

விருதுநகர்: விருதுநகர் அருகே நேற்று வெடி விபத்து நடந்த சத்தியபிரபு பட்டாசு ஆலை, விதியை மீறி குத்தகைக்கு விடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐந்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு உள் குத்தகைக்கு விடப்பட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உரிய பாதுகாப்பில்லாமல் பட்டாசு தயாரித்ததே விபத்திற்கு காரணம் என வருவாய்த்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post விருதுநகர் அருகே நேற்று வெடி விபத்து நடந்த சத்தியபிரபு பட்டாசு ஆலை, விதியை மீறி குத்தகைக்கு விடப்பட்டது கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article