விமான நிலைய விரிவாக்கம் : சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற தடை

1 month ago 9

மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சின்ன உடைப்பு கிராம மக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு பதிலாக மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறை செயலாளர், நில நிர்வாக பிரிவின் இயக்குநர், மதுரை ஆட்சியர் ஆகியோர் பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post விமான நிலைய விரிவாக்கம் : சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற தடை appeared first on Dinakaran.

Read Entire Article