விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் வாபஸ்

2 months ago 12

மதுரை: சின்ன உடைப்பு கிராமத்தில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். சின்ன உடைப்பு பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். விமான நிலையத்துக்கு இடம் கொடுத்தவர்கள் கூடுதல் இழப்பீடு, வேலை வாய்ப்பு கேட்டு வீடுகளை காலி செய்ய மறுப்பு தெரிவித்தனர். வீடுகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் அளித்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்

The post விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Read Entire Article