விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட புதிய கருவி!

6 days ago 6

சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக பறக்கும் பறவைகளை விரட்ட ‘தண்டர் பூம்ஸ்’ என்ற இடி ஓசை எழுப்பக்கூடிய, புதிய கருவிகள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை பட்டாசுகள் வெடித்து ஒலி எழுப்பி, பறவைகள் விரட்டப்பட்டு வந்தன. அதில் 100% பலன் எட்டாததால் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

The post விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட புதிய கருவி! appeared first on Dinakaran.

Read Entire Article