விசுவாசியும் துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? – எடப்பாடி பழனிசாமி

4 months ago 16

சென்னை: “ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?, களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா?” என அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்ட சூழலில், ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post விசுவாசியும் துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? – எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Read Entire Article