சென்னை: விசாரணைக் கைதி தப்பியோட முயன்றபோது உயிரிழந்த விவகாரத்தில் 2 போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 3வது மாடியில் குதித்ததால் காயமடைந்த உ.பி. இளைஞர் விஜய் பிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக எஸ்.ஐ. ஜம்புலிங்கம், காவலர் ஜெகதீசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
The post விசாரணைக் கைதி தப்பியோட முயன்றபோது உயிரிழந்த விவகாரம்: 2 போலீஸ் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.