வாழப்பாடி அருகே மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

7 hours ago 3

சேலம்: வாழப்பாடி அருகே மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த 7 பேர் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது.

The post வாழப்பாடி அருகே மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article