ஹோலி பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில்,உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மணிக்கர்ணிகா படித்துறையில் மசான் ஹோலி களைகட்டியது. இதையொட்டி சுடுகாட்டில் இருந்து சாம்பலை எடுத்து வந்து சாதுக்கள் ஒருவருக்கொருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
The post வாரணாசியில் மசான் ஹோலி :சுடுகாட்டில் இருந்த சாம்பலை பூசிக்கொள்ளும் சாதுக்கள்!! appeared first on Dinakaran.