வான் சாகச நிகழ்ச்சி: சென்னை விமான பயண அட்டவணையில் மாற்றம்

7 months ago 37

சென்னை: வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான பயண அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய வான் தடம் 15 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும். இன்று சென்னை விமானநிலைய வான் தடம் 1.45 மணி முதல் 3.15 மணி வரை மூடப்படும். நாளை முதல் அக்.8 வரை கூடுதல் இடைவெளிகள் இருக்குமென்று சென்னை விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post வான் சாகச நிகழ்ச்சி: சென்னை விமான பயண அட்டவணையில் மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article