வானிலை முன்னெச்சரிக்கை செய்திகளை ‘TN அலார்ட்’ செயலி மூலம் அறியலாம்: கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

8 months ago 48

கோவை: மழை பாதிப்பு குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை ‘டி.என்.அலார்ட்’ (TN Alert App) செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article