வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2500 லஞ்ச பணமாக பெற்ற தனுஷ்கோடி போலீசார் 3 பேர் சிக்கினர்

5 hours ago 4

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் மதுபாட்டில் வைத்திருந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2500 லஞ்ச பணமாக பெற்ற தனுஷ்கோடி காவல் நிலைய போலீசார் மூன்று பேர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கினர். காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2500 லஞ்ச பணமாக பெற்ற தனுஷ்கோடி போலீசார் 3 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Read Entire Article