வளசரவாக்கம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகராட்சி வாகனம் கவிழ்ந்து விபத்து

2 months ago 8

சென்னை: சென்னை வளசரவாக்கம் சின்ன போரூர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகராட்சி வாகனம் கவிழ்ந்து விபத்துகுள்ளானது . இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் பள்ளத்தை சீர் செய்து வந்தாலும் மீண்டும் மீண்டும் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு வருவதால், நிரந்தர தீர்வு கோரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வளசரவாக்கம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகராட்சி வாகனம் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article