வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற இருவர் கைது..!!

15 hours ago 1

சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். சூர்யா, மகேஷ் ஆகியோரை போலீசார் கைதுசெய்து 400 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.

The post வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற இருவர் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article