வணிகவரி, பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி

5 hours ago 3

சென்னை: வணிகவரி, பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்.

The post வணிகவரி, பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி appeared first on Dinakaran.

Read Entire Article