வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 மண்டலங்களுக்கு செயற்பொறியாளர்கள் நியமனம் : மின்துறை உத்தரவு

3 months ago 18

சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 மண்டலங்களுக்கு செயற்பொறியாளர்கள் நியமனம் செய்து மின்துறை உத்தரவிட்டுள்ளது. 15 செயற்பொறியாளர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்வர். மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து குழுக்களும் தயார் நிலையில் உள்ளது என்று மின்துறை அறிவித்துள்ளது.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 மண்டலங்களுக்கு செயற்பொறியாளர்கள் நியமனம் : மின்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article