வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை!

3 months ago 13

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு திசையில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை வரை வடக்கு திசையில் நகர கூடும் எனவும் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

The post வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை! appeared first on Dinakaran.

Read Entire Article