வக்பு சட்டத் திருத்தம் முஸ்லிம்களை துன்புறுத்தவே வழிவகுக்கும். எனவே அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-வது மாநாட்டு மதுரையில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. மூன்றாவது நாளான நேற்று மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: