ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகளை கடத்திய 7 பேர் கைது

3 hours ago 2

ஹைதராபாத் : ஆந்திராவின் ஸ்ரீ காளஹஸ்தி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் அதிரடிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில், ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகளை கடத்திய 7 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article