ரூ.17,082 கோடியில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

3 months ago 18

டெல்லி: ரூ.17,082 கோடியில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் குஜராத்தில் தேசிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

The post ரூ.17,082 கோடியில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Read Entire Article