ராமேசுவரம் கலாம் நினைவிடத்தில் உலக கவிஞர்கள் காங்கிரஸ் சார்பில் கவியரங்கு

7 months ago 24

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் உலக கவிஞர்கள் காங்கிரஸ் சார்பாக கவியரங்கு நடைபெற்றது.

கவிதைகள் மூலம் உலகளாவிய ஒற்றுமையைக் கொண்டாடும் வகையிலும், உலகம் முழுவதும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாகவும் மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் உலக கவிஞர்கள் காங்கிரஸின் 43 சர்வதேச மாநாடு வியாழக்கிழமை துவங்கியது.

Read Entire Article