ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
The post ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம் என அறிவிப்பு appeared first on Dinakaran.