ராமநாதபுரம் | 2 ஆயிரம் கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழித்த இளைஞர்கள்

4 months ago 33

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கண்மாயில் வளா்ந்த இரண்டு ஆயிரம் கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை கிராம இளைஞர்கள் பிடித்து அழித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் உள்ள பொதுக் கண்மாய் ஒன்றில் கடந்த ஆண்டு மழை நீரில் அடித்து வரப்பட்ட ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் வளா்ந்து அதிகளவில் காணப்பட்டன. இதனால் கண்காயில் வளரக்கூடிய நாட்டு இனத்தைச் சார்ந்த நன்னீர் மீன்கள் உற்பத்தியாகாமல் இருந்ததும் தெரியவந்தது.

Read Entire Article