விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் மேலும் ஒரு ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதைச் சோதனை செய்து முழுமையாக விசாரிக்க, விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்துள்ளார்.
The post ராமதாஸ் வீட்டில் மேலும் ஒரு ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்குமாறு சைபர் கிரைம் போலீஸில் புகார் appeared first on Dinakaran.