ராமதாஸ் -அன்புமணி இடையே விரைவில் சமரசம் ஏற்படும்: ஜி.கே.மணி நம்பிக்கை

13 hours ago 2

சென்னை: ராமதாஸ் -அன்புமணி இடையே விரைவில் சமரசம் ஏற்படும் என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் இருவரிடையே ஏற்பட்ட பேச்சுவார்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். அமித்ஷா வருகையின்போது பாஜக – பாமக கூட்டணியை உறுதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு நேரடியாக பதில்தர ஜிகே மணி மறுப்பு தெரிவித்தார்.

The post ராமதாஸ் -அன்புமணி இடையே விரைவில் சமரசம் ஏற்படும்: ஜி.கே.மணி நம்பிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article