ரஷ்யாவின் அணுசக்தி மற்றும் ரசாயன ஆயுதப் படைப்பிரிவுத் தலைவர் மாஸ்கோவில் கொலை!

2 months ago 15

மாஸ்கோ: ரஷ்யாவின் அணுசக்தி மற்றும் ரசாயன ஆயுதப் படைப்பிரிவின் தலைவர் ஜெயரல் இகோர் கிரில்லோவ் மாஸ்கோவில் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா உறுதியளித்துள்ளது.

The post ரஷ்யாவின் அணுசக்தி மற்றும் ரசாயன ஆயுதப் படைப்பிரிவுத் தலைவர் மாஸ்கோவில் கொலை! appeared first on Dinakaran.

Read Entire Article