ரவுடிகள் குறித்து கருத்து தெரிவித்த காவல் ஆணையர் அருண் அக்.14-ல் ஆஜராக மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

6 months ago 32

சென்னை: ரவுடிகள் குறித்து கருத்து தெரிவித்த சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், அக்.14-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையராக 2 மாதங்களுக்கு முன்பு அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்கட்டமாக ரவுடிகள் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில், சென்னையில் ரோந்துப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. வடசென்னையில் போலீஸ் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் தலைமையில் ரோந்து சென்ற போலீஸார், ரவுடிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று மீண்டும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தினர்.

Read Entire Article