சென்னை: ரயில்களில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டால் மாதாந்திர சலுகை கட்டண பயணச் சீட்டுகளை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரயில்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் பயணச்சீட்டு ரத்து!! appeared first on Dinakaran.